ரவிஉதயன்
வியாழன், 4 நவம்பர், 2010
இம்மாத ரசனை இதழில் வெளியான கவிதை
நகரத்து
யானை
முழ்ந்தாளிட்டு
கைகளைத்தரையில்ஊன்றி
முதுகில்
தன்
தம்பியை
ஏற்றி
அசைந்தசைந்து
நடந்து
வலது
கையை
தும்பிக்கையாய்
உயர்த்திப்பிளிறிய
போது
ஏற்ப்பட்டசந்தோசம்
உயர்த்திய
கையை
விரித்து
காசுகேட்டபோது
நொறுங்கியது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக