ரவிஉதயன்
புதன், 30 ஜூன், 2010
பால பாடம்
துப்பாக்கியை. நெஞ்சக்கு நேர் நீட்ட
இரு கைகளையுயர்த்தினேன்
பொம்மைதுப்பாக்கியென்று
சிரித்தான் மகன்
தெரியுமென்றேன்
எப்படி என்றான்?
நிஜ துப்பாக்கிகள்
ஒருபோதும் சொல்லிக்கொண்டு
வெடித்துக்கொல்வதில்லை மகனே என்றேன்
கீற்று
.காமில்வெளியான கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக