ரவிஉதயன்
திங்கள், 8 நவம்பர், 2010
ஒன்றுதான்
தெருவெங்கும்
பூக்கள்
சவம்
போயிருக்கும்
என்றார் ஒருவர்
இல்லை தலைவர் வந்திருப்பார்
என்றார்
இன்னொருவர்
இரண்டும் ஒன்றுதான்
என்றேன் நான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக