ரவிஉதயன்
புதன், 20 அக்டோபர், 2010
உறுமீன் வர காத்திருக்கும் கொக்கு
வாகன
நதி
பாய்ந்தோடுகிறது
ஒரு கரையிலிருந்து
மீனைப்போல நீந்தி
மறுகரையைத் தொடுகிறாள் மகள்
ஒற்றைக் கால் தவமிருந்து
கொக்கைப்போல் கவ்விக்கொள்கிறாள் தாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக