ரவிஉதயன்
செவ்வாய், 26 அக்டோபர், 2010
ஆனந்தவிகடனில் வெளியான கவிதை
சிற்றோடை
சிற்றோடையின் மீது சிறுஇலை
இலைப்படகின்மீது கட்டெறும்பு
கட்டெறும்பின் வாயில் சிற்றுணவு
சின்ஞ்சிறு பாரத்தோடும்
மெலிதானத் துடிப்போடும்
காற்றின் திசையில்
நகர்ந்தபடி இருக்கின்றது
அதன் பெருவாழ்வு
2 கருத்துகள்:
Unknown
26 அக்டோபர், 2010 அன்று 6:35 AM
நல்லாயிருக்குங்க.
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
ரவிஉதயன்
4 நவம்பர், 2010 அன்று 12:31 AM
நன்றி செல்வராஜ்
பதிலளி
நீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்லாயிருக்குங்க.
பதிலளிநீக்குநன்றி செல்வராஜ்
பதிலளிநீக்கு