ரவிஉதயன்
வெள்ளி, 22 அக்டோபர், 2010
உயிர்மை மற்றும்ஆனந்தவிகடனில் வெளியான எனதுகவிதை
இசை நடனம்
சின்னக்குழந்தை
தன் சின்னச்சின்னப் பாதங்களை
இப்பூமியல்
எடுத்துவைக்கிறது
வைக்கிற ஒவ்வொரு அடிக்கும்
அதன்
பாதணியிலிருந்து
சீழ்கையொலி எழும்புகிறது
பிஞ்சின் நடை பதற்றம் கண்டு
தாயன்பு தவிக்கிறது
சின்னக்குழந்தை
சிரித்தபடி நடக்கின்றது
சங்கீதத்தின் மீது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக