ரவிஉதயன்
ஞாயிறு, 31 அக்டோபர், 2010
பதியாமல் விட்டது
நிலாக்காட்டி சோறூட்டிய அம்மா தான்
ஒரு பசிநாளில்
அமாவாசையை நினைந்து
அழுதிருக்கக்கூடும்
கீற்று.காமில் வெளியான கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக