கத்தும் கன்றுகளைக்கடந்து
பசியபுல்வெளியைக் கடந்து
வைக்கோல் போர்களைக்கடந்து
அருந்திக் குளித்துமகிழ்ந்த
குளத்தைக்கடந்து
வீழ்ந்தமரத்தில்
தான்வாழந்த இடத்தை
வெறித்து நோக்குகிற
ஒரு பறவையைப்போல்
விழி பிதுங்கி நுரைசிதற
அசை போட்டவண்ணம்
அண்டை மாநிலத்திற்கு
லாரியில் அடிமாடாய்ப்போகிறது
விற்று காசக்கிவந்த
எங்கள்வீட்டு லட்சுமி
கனமான கவிதை
பதிலளிநீக்குதங்கள் வரவிற்கு மிகுந்த நன்றி கதிர்
பதிலளிநீக்கு