ரவிஉதயன்
செவ்வாய், 8 ஜூன், 2010
காற்றின் திசையில்
சிற்றோடை
சிற்றோடையின் மீது சிறுஇலை
இலைப்படகின்மீது கட்டெறும்பு
கட்டெறும்பின் வாயில் சிற்றுணவு
சின்ஞ்சிறு பாரத்தோடும்
மெலிதானத் துடிப்போடும்
காற்றின் திசையில்
நகர்ந்தபடி இருக்கின்றது
அதன் பெருவாழ்வு
ஆனந்தவிகடனில்
வெளியான கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக