செவ்வாய், 12 அக்டோபர், 2010

உயிர்மை இதழில் வெளியான எனதுகவிதை

பார்த்துக்கொண்டிருந்தேன்.





 
பார்த்துக்கொண்டிருந்தேன்






ஏமாற்றும் விழிகளை



பொயுரைக்கும் உதடுகளை



களவு போன முத்தங்களை



தீயினும்அஞ்சிய துரோகத்தை



மலிவான புணர்வை



பின் கதவில் வெளியறிய



பிறந்த மேனியை

4 கருத்துகள்: