வியாழன், 7 அக்டோபர், 2010

யுகமாயினிஇதழில் வெளியான எனதுகவிதை 2

ஏறக்குறைய வாழ்க்கை


தண்ணீரை யுடைத்து


சில்லுகள் தெறிக்க

துள்ளுகின்றன மீன்கள்.

அடியாழத்தில் விரித்த வலையின் சுவடுகள்



மேற்ப்பரப்பில் நீண்ட அலகுடன்

காத்திருக்கும் கொக்குகள்

வலைக்குச் சற்றுமேலும்

கொத்தும் அலகிற்குச் சற்றுகீழும



சுதந்திரமாகத்துள்ளித் திரிகின்றன தண்ணீரில் மீன்கள்

2 கருத்துகள்: